பொலநறுவைக்கால இந்துக்கோயில்கள்
இலங்கையில் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலநறுவை ஆகும் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்டு ஜனநாத்ங்கலம் என அழைக்கப்பட்டது. இந்த நகரத்தில் அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள் அலுவலர்கள் எனப்பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காக கட்டப்பட்டனவே பொலநறுவை இந்துக்கோயில்களாகும். ஏனவெ இவை பற்றி விரிவாக நோக்குவோம்